முகப்பு |
விசும்பு கண் புதையப் |
380. பாலை |
விசும்பு கண் புதையப் பாஅய், வேந்தர் |
||
வென்று எறி முரசின் நன் பல முழங்கி, |
||
பெயல் ஆனாதே, வானம்; காதலர் |
||
நனி சேய் நாட்டர்; நம் உன்னலரே; |
||
யாங்குச் செய்வாம்கொல்-தோழி!-ஈங்கைய |
||
வண்ணத் துய்மலர் உதிர |
||
முன்னர்த் தோன்றும் பனிக் கடு நாளே! | உரை | |
பனிப் பருவம் குறித்துப் பிரிந்தான் தலைமகன்; பிரிய, பருவ வரவின்கண் வேறுபடுவாளாயினும், 'கதுமென ஆற்றுவிப்பது அரிது' என்னும் கருத்தினளாய்,கூதிர்ப்பருவத்து, தலைமகள் கேட்பத் தனது ஆற்ற |