முகப்பு |
வில்லோன் காலன கழலே |
7. பாலை |
வில்லோன் காலன கழலே; தொடியோள் |
||
மெல் அடி மேலவும் சிலம்பே; நல்லோர் |
||
யார்கொல்? அளியர்தாமே-ஆரியர் |
||
கயிறு ஆடு பறையின், கால் பொரக் கலங்கி, |
||
வாகை வெண் நெற்று ஒலிக்கும் |
||
வேய் பயில் அழுவம் முன்னியோரே. | உரை | |
செலவின்கண் இடைச்சுரத்துக் கண்டார் சொல்லியது. - பெரும்பதுமனார் |