முகப்பு |
வினையே ஆடவர்க்கு |
135. பாலை |
'வினையே ஆடவர்க்கு உயிரே; வாள் நுதல் |
||
மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர்' என, |
||
நமக்கு உரைத்தோரும் தாமே, |
||
அழாஅல்-தோழி!-அழுங்குவர் செலவே. | உரை | |
'தலைமகன் பிரியும்' என வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ. |