முகப்பு |
கொண்கன் ஊர்ந்த |
212. நெய்தல் |
கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடுந் தேர் |
||
தெண் கடல் அடை கரைத் தெளிர்மணி ஒலிப்ப, |
||
காண வந்து, நாணப் பெயரும்; |
||
அளிதோ தானே, காமம்; |
||
விளிவதுமன்ற; நோகோ யானே. |
உரை | |
குறை நேர்ந்த தோழி குறை நயப்பக் கூறியது. - நெய்தற் கார்க்கியன் |