முகப்பு |
சேய் உயர் விசும்பின் |
314. முல்லை |
சேயுயர் விசும்பின் நீர் உறு கமஞ்சூல் |
||
தண்குரல் எழிலி ஒண் சுடர் இமைப்ப, |
||
பெயல் தாழ்பு இருளிய புலம்பு கொள் மாலையும், |
||
வாரார் வாழி!-தோழி!-வரூஉம் |
||
இன் உறல் இள முலை ஞெமுங்க- |
||
இன்னா வைப்பின் சுரன் இறந்தோரே. |
உரை | |
பிரிவிடை வேறுபட்ட கிழத்தி, வற்புறுத்துந் தோழிக்குப் பருவங் காட்டி, அழிந்து கூறியது. - பேரிசாத்தன் |