முகப்பு |
சேயாறு செல்வாம் ஆயின் |
400. முல்லை |
'சேயாறு செல்வாம் ஆயின், இடர் இன்று, |
||
களைகலம் காமம், பெருந்தோட்கு' என்று, |
||
நன்று புரிந்து எண்ணிய மனத்தை ஆகி, |
||
முரம்பு கண் உடைய ஏகி, கரம்பைப் |
||
புது வழிப் படுத்த மதியுடை வலவோய்! |
||
இன்று தந்தனை தேரோ- |
||
நோய் உழந்து உறைவியை நல்கலானே? |
உரை | |
வினை முற்றி வந்த தலைமகன் தேர்ப்பாகனைத் தலையளித்தது. - பேயனார் |