முகப்பு |
நிலத்தினும் பெரிதே |
3. குறிஞ்சி |
நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று; |
||
நீரினும் ஆர் அளவின்றே- சாரல் |
||
கருங் கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு, |
||
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. | உரை | |
தலைமகன் சிறைப்புறமாக, அவன் வரைந்து கொள்வது வேண்டி, தோழி இயற் பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது. - தேவகுலத்தார் |