முகப்பு |
நிலம் தொட்டுப் புகா அர் |
130. பாலை |
நிலம் தொட்டுப் புகாஅர்; வானம் ஏறார்; |
||
விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார்; |
||
நாட்டின்நாட்டின் ஊரின்ஊரின் |
||
குடிமுறை குடிமுறை தேரின், |
||
கெடுநரும் உளரோ?-நம் காதலோரே. | உரை | |
பிரிவிடை அழிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது; 'நீ அவர் பிரிந்தார் என்று ஆற்றாயாகின்றது என்னை? யான் அவர் உள்வழி அறிந்து தூது விட்டுக்கொணர்வேன்;நின் ஆற்றாமை நீங்குக!' என |