முகப்பு |
நீ கண்டனையோ |
75. மருதம் |
நீ கண்டனையோ? கண்டார்க் கேட்டனையோ?- |
||
ஒன்று தெளிய நசையினம்; மொழிமோ! |
||
வெண் கோட்டு யானை சோணை படியும் |
||
பொன் மலி பாடலி பெறீஇயர்!- |
||
யார்வாய்க் கேட்டனை, காதலர் வரவே? |
உரை | |
தலைமகன் வரவுணர்த்திய பாணர்க்குத் தலைமகள் கூறியது. - படுமரத்து மோசிகீரனார் |