முகப்பு |
நெய்தல் பரப்பில் பாவை |
114. நெய்தல் |
நெய்தல் பரப்பில் பாவை கிடப்பி, |
||
நின்குறி வந்தனென், இயல் தேர்க் கொண்க!- |
||
செல்கம்; செல வியங்கொண்மோ-அல்கலும், |
||
ஆரல் அருந்த வயிற்ற |
||
நாரை மிதிக்கும், என் மகள் நுதலே, | உரை | |
இடத்துய்த்து நீங்கும் தோழி தலைமகற்குக் கூறியது. - பொன்னாகன் |