முகப்பு |
பா அடி உரல பகுவாய் |
89. மருதம் |
பா அடி உரல பகுவாய் வள்ளை |
||
ஏதில் மாக்கள் நுவறலும் நுவல்ப; |
||
அழிவது எவன்கொல், இப் பேதை ஊர்க்கே?- |
||
பெரும் பூண் பொறையன் பேஎம் முதிர் கொல்லிக் |
||
கருங் கட் தெய்வம் குடவரை எழுதிய |
||
நல் இயல் பாவை அன்ன இம் |
||
மெல் இயல் குறுமகள் பாடினள் குறினே. | உரை | |
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது;தலைமகற்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லி, வாயில் மறுத்ததூஉம் ஆம். - பரணர் |