முகப்பு |
பார்ப்பன மகனே |
156. குறிஞ்சி |
பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே! |
||
செம் பூ முருக்கின் நல் நார் களைந்து |
||
தண்டொடு பிடித்த தாழ்கமண்டலத்துப் |
||
படிவ உண்டிப் பார்ப்பன மகனே! |
||
எழுதாக் கற்பின் நின் சொலுள்ளும் |
||
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் |
||
மருந்தும் உண்டோ? மயலோ இதுவே. | உரை | |
கழறிய பாங்கற்குக் கிழவன் அழிந்து கூறியது. - பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன் |