முகப்பு |
பொய்கை ஆம்பல் |
370. முல்லை |
பொய்கை ஆம்பல் அணி நிறக் கொழு முகை |
||
வண்டு வாய் திறக்கும் தண் துறை ஊரனொடு |
||
இருப்பின், இரு மருங்கினமே; கிடப்பின், |
||
வில்லக விரலின் பொருந்தி; அவன் |
||
நல் அகம் சேரின், ஒரு மருங்கினமே. | உரை | |
கிழத்தி தன்னைப் புறனுரைத்தாள் என்பது கேட்டபரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. - வில்லக விரலினார் |