முகப்பு |
மகிழ்ந்ததன் தலையும் |
165. குறிஞ்சி |
மகிழ்ந்ததன் தலையும் நற உண்டாங்கு, |
||
விழைந்ததன் தலையும் நீ வெய்துற்றனை- |
||
இருங் கரை நின்ற உப்பு ஒய் சகடம் |
||
பெரும் பெயல் தலைய வீஇந்தாங்கு, இவள் |
||
இரும் பல் கூந்தல் இயல் அணி கண்டே. | உரை | |
பின்னின்ற தலைமகன் மறுக்கப்பட்டுப் பெயர்த்தும் கூடலுறும் நெஞ்சிற்குச் சொல்லியது.- பரணர். |