முகப்பு |
மணி வார்ந்தன்ன |
256. பாலை |
'மணி வார்ந்தன்ன மாக் கொடி அறுகைப் |
||
பிணங்கு அரில் மென் கொம்பு பிணையொடு மாந்தி, |
||
மான் ஏறு உகளும் கானம் பிற்பட, |
||
வினை நலம் படீஇ, வருதும்; அவ் வரைத் |
||
தாங்கல் ஒல்லுமோ, பூங்குழையோய்?' எனச் |
||
சொல்லாமுன்னர், நில்லா ஆகி, |
||
நீர் விலங்கு அழுதல் ஆனா, |
||
தேர் விலங்கினவால், தெரிவை கண்ணே. | உரை | |
பொருள் வலிக்கப்பட்ட கிழவன் செலவழுங்கியது. |