முகப்பு |
மருந்து எனின் மருந்தே |
71. பாலை |
மருந்து எனின் மருந்தே; வைப்பு எனின் வைப்பே- |
||
அரும்பிய சுணங்கின் அம் பகட்டு இள முலை, |
||
பெருந் தோள், நுணுகிய நுசுப்பின், |
||
கல் கெழு கானவர் நல்குறு மகளே. | உரை | |
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது -கருவூர் ஓதஞானி |