முகப்பு |
மல்கு சுனை உலர்ந்த |
347. பாலை |
மல்கு சுனை உலர்ந்த நல்கூர் சுரமுதல் |
||
குமரி வாகைக் கோலுடை நறு வீ |
||
மட மாத் தோகைக் குடுமியின் தோன்றும் |
||
கான நீள் இடை, தானும் நம்மொடு |
||
ஒன்று மணம் செய்தனள் இவள் எனின், |
||
நன்றே-நெஞ்சம்!-நயந்த நின் துணிவே. | உரை | |
பொருள் வலிக்கும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது.- காவிரிப் பூம் பட்டினத்துச் சேந்தன் கண்ணன் |