முகப்பு |
மால்வரை இழிதரும் |
95. குறிஞ்சி |
மால் வரை இழிதரும் தூ வெள் அருவி |
||
கல் முகைத் ததும்பும் பல் மலர்ச் சாரற் |
||
சிறுகுடிக் குறவன் பெருந் தோட் குறுமகள் |
||
நீர் ஓரன்ன சாயல் |
||
தீ ஓரன்ன என் உரன் அவித்தன்றே. | உரை | |
தலைமகன் பாங்கற்கு உரைத்தது. - கபிலர் |