முகப்பு |
மெல் இயல் அரிவை |
137. பாலை |
மெல் இயல் அரிவை! நின் நல் அகம் புலம்ப, |
||
நிற் துறந்து அமைகுவென்ஆயின்-எற் துறந்து |
||
இரவலர் வாரா வைகல் |
||
பல ஆகுக!-யான் செலவுறு தகவே. | உரை | |
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிவச்சம் உரைத்தது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ |