முகப்பு |
யாது செய்வாம் கொல் |
197. நெய்தல் |
யாது செய்வாம்கொல்-தோழி!-நோதக |
||
நீர் எதிர் கருவிய கார் எதிர் கிளை மழை |
||
ஊதைஅம் குளிரொடு பேதுற்று மயங்கிய |
||
கூதிர் உருவின் கூற்றம் |
||
காதலர்ப் பிரிந்த எற் குறித்து வருமே? | உரை | |
பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது - கச்சிப்பேட்டு நன்னாகையார். |