| செங்கனலி - செந்நெருப்பு | 3-21 |
| செத்து - கருதி | 10-48 |
| செப்பு - சொல்வாய் | 6-67 |
| செப்பு - விடை | 8-72 |
| செம்பஞ்சி - அலத்தகக் குழம்பு | 6-17 |
| செம்புனல் - சிவந்த நீர் | 7-75 |
| செம்பூம்புனல் - சிவந்த அழகிய புதுநீர் | 7-22 |
| செம்மற்று - சிறப்பினையுடையது | 8-27 |
| செம்மை - செப்பம் | 4-50 |
| செயலை - அசோகு | 15-31 |
| செயிர் - குற்றம் | 1-27 |
| " - குற்றம் | 4-10 |
| செய் - வயல் | 10-128 |
| செய்கின்று - செய்தது | 7-22 |
| செய்குறி - எண்குறித்திட்ட | 2-15 |
| செய்பொருள் - செய்த அறம் பொருளின்பம் வீடு | 4-73 |
| செய்யாள் - திருமகள் (ப-தி) | 9-1 |
| செய்யை - சிவந்த நிறமுடையை | 19-97 |
| செய்யோள் - திருமகள் | 2-31 |
| செரீஇ - செருகி | 7-45 |
| " - செருகி | 11-98 |
| செரு - போர் | 1-26 |
| செருவம் - பகைமை | 8-87 |
| செருவுற்றாள் - ஊடினாள் | 7-75 |
| செலவு - செல்லுதல் | 7-5 |
| செல் - இடி | 13-44 |
| செல்லல் - துன்பம் | 8-123 |
| செல்வன் - இந்திரன் | 5-59 |
| செவிசார்த்துவோர் - சொல்லுவோர் | 8-107 |
| செவிடுபடுபு - செவிடாகி | 2-38 |
| செவ்வாய் - சிவந்த வாய் | 2-60 |
| செவ்விதா - நேராக | 7-1 |
| செவ்வேள் - முருகக்கடவுள் | 5-13 |
| செறிதவம் - அடங்கும் தவம் | 11-90 |
| செறிநகை - செறிந்த பல்லினையுடைய தலைவி | 20-47 |
| செறு - சினக்கின்ற | 5-73 |
| செறு - வயல் | 17-41 |
| செறுத்து - வெகுண்டு | 12-66 |
| செறுப்ப - வெல்ல | 9-72 |
| செறேற்க - சினவாதே | 20-68 |
| சென்னி - தலை | 8-87 |
| சென்னியர் - பாணர் | 7-80 |
சே | |
| சேஎய் - மகனே | 5-13 |
| சேஎய் - முருகக் கடவுள் | 6-69 |
| சேஎய் - முருகப் பெருமானே | 5-54 |
| சேஎய் - முருகா | 21-53 |
| சேஎய்ச் சேய்த்து - மிகவும் தூரியது | 17-25 |
| சேஎப்ப - எய்த | 8-104 |
| சேக்கை - படுக்கை | 13-28 |
| சேக்கை - புணர்ச்சி | 20-86 |
| சேட்சிமை - உயர்ந்த சிகரம் | 8-90 |
| சேண் - உயர | 11-48 |
| சேணிகந்து - தொலைதூரங் கடந்து | 11-39 |
| சேப்பூர - சிவக்க | 7-70 |
| சேமத்திரை - பாதுகாவலாகிய திரைச்சீலை | 10-34 |
| சேமம் - காவல் | 10-36 |
| சேயாக்கை - கருப்பம் | 5-36 |
| சேயுயர் - மிக உயர்ந்த |
1-4; 5-2 |
| சேயுற்ற - சிவந்த | 11-114 |
| சேரா - சேர்ந்து | 8-102 |
| சேரார் - பகைவர் | 2-48 |
| சேரி - குடியிருப்பு | 7-32 |
| சேவடி - சிவந்தவடி | 3-2 |
| சேவல் - கருடச்சேவல் | 1-11 |
| சேவல் - கருடச்சேவல் | 3-60 |
| சேறலின் - செல்லுதலால் | 8-85 |
| சேறல் - செல்லற்க | 11-112 |
| சேறாடுபுனல் - சேறுபட்ட நீர் | 6-51 |
| சேறாடுமேனி - சந்தனம் பூசிய உடம்பு | 7-74 |
| சேறு - சந்தன முதலியவற்றின் குழம்பு | 6-41 |
சை | |
| சையம் - சையமலை | 11-14 |
சொ | |
| சொரிபு - சொரிந்து | 2-47 |
சோ | |
| சோபனம் - மங்கலம் | 19-56 |
ஞ | |
| ஞமன் - இயமன் |
3-21; 5-61 |
| ஞாயிற்றேர் - ஞாயிற்றினது எழில் | 5-12 |
| ஞால - தொங்கும்படி | 12-87 |
| ஞாலத்து - உலகில் |
3-27; 4-28 |
| ஞாழல் - ஒரு மரம் | 12-6 |
| ஞாறிய - தோன்றிய (ப-தி) | 1-74 |
| ஞெகிழம் - சிலம்பு | 21-18 |
| ஞெமர - நிறைய | 10-126 |