| நகை: ஆகுபெயர் (வெட்சி) 13-59 | |
| " - சிரிப்பு | 3-34 |
| " - மகிழ்ச்சி | 6-12 |
| " - மலர்ச்சி | 8-74 |
| " - விளக்கம் | 8-48 |
| நகைசான்ற - சிரிப்புப் பொருந்திய | 8-77 |
| நக்கலர்துழாய் - சிரித்து மலரும் துளசி | 4-58 |
| நச்சினார்- விரும்பியவர் | 20-85 |
| நடன் -கூத்தன் | 22-42 |
| நடு - உட்பொருள்;அந்தரியாமி | 2-25 |
| நடுவுநிலை- செப்பமுடைமை | 3-34 |
| நடுவண் -நடுவே | 4-23 |
| நடை - கால் | 10-85 |
| நட்டவன் - நட்புச் செய்தவன் | 4-16 |
| நட்டோர் - நட்புச் செய்தோர் | 3-57 |
| நணிநணித்து - மிகவும் அண்மையது | 17-25 |
| நண்ணி - அணுகி | 7-69 |
| நத்து - நத்தை | 10-85 |
| நந்த - பெருக | 7-9 |
| நயத்தகு - விரும்பத் தகுந்த | 9-82 |
| நயம் -நன்மை | 3-34 |
| நயவரும்- நயக்கப்படும் | 8-75 |
| நயனில்- நலமில்லாத | 11-45 |
| நரந்தம்- ஒருவகை மணப்புல் | 7-11 |
| நலம் - கற்பு(ப-தி) | 1-39 |
| நரம்புளர்நர்- யாழ்நரம்பினை வருடுவோர் | 9-93 |
| நலனந்த- நன்மைபெருக | 7-9 |
| நலனழிந்து- நன்மைகெட்டு | 6-49 |
| நல்கலும்- அளிசெய்தலும் | 9-32 |
| நல்கல்- அருளுதல் | 4-49 |
| நல்லது- அறம் | 10-88 |
| நல்லாள்- ஒருத்தி | 6-87 |
| நவின்றதை- கூறியது | 8-77 |
| நவின்று- விரும்பி | 6-28; 12-96 |
| நவின்றோர் - பயின்றவர் | 9-72 |
| நளி - செறிவு |
7-11; 8-94 |
| நளிபுனல் - குளிர்ந்த நீர் | 8-104 |
| நளிமாரி- குளிர்ந்த மழை | 11-76 |
| நளினத்து- தாமரைப் பூவில் | 5-12 |
| நள்ளி - நண்டு | 10-85 |
| நறவம் - கள் | 6-49 |
| நறவிதழ்- நறவம்பூ | 8-75 |
| நறா - கள் | 7-62 |
| நறுநீர்- நறுமணமுடைய நீர் | 11-140 |
| நறை -ஒருவகை மணக்கொடி | 8-26 |
| நற்கு - நன்றாக | 3-62 |
| நனவன்று- நனவுமில்லை | 8-77 |
| நனி - மிக | 2-40 |
| நனியுணர்ந்து - நன்றாக அறிந்து | 5-37 |
| நன்கனம்- நன்றாக | 15-25 |
| நன்கிடைத்தேர்- நல்ல நெட்டியாற் செய்த தேர் | 6-35 |
| நன்பல- பல நன்மை | 12-101 |
| நன்னர்- நல்ல | 8-44 |
| நாகம்- பாம்பு; ஒருமரம் | 12-4 |
| நாகம் -வாசுகி | 5-24 |
| நாகர்- தேவர் | 11-67 |
| நாகர்நகர்- ஆதிசேடனார் கோயில் (ப-தி) | 1-59 |
| நாஞ்சிலவை- கலப்பையினையுடையை | 15-57 |
| நாஞ்சில்- கலப்பை | 1-5;
4-39 |
| நாடின் -ஆராயின் | 2-55 |
| நாட்டம்- கண் | 4-61 |
| நாணா -நாணாக | 5-24 |
| நாணாள்கொல்- நாணமுடையவளோ! | 11-45 |
| நாண் -பொன்னாண் | 7-55 |
| நாதர்- உருத்திரம் | 8-7 |
| நாப்பண்- நடுவிடம் | 2-32 |
| நாமம் -அச்சம் | 3-92;
15-63 |
| நாமம்- பெயர் | 15-25 |
| நாரிகை- பெண் | 12-55 |
| நார் -பன்னாடை | 6-49 |
| நாலெண்தேவர்- நால்வகைப் பட்ட எண்ணினையுடைய தேவர். அவராவார் முப்பத்து மூவர் | 3-28 |
| நால்வகையூழி- நான்குவகை யுகங்கள் | 3-79 |
| நாவலந்தணர்- நாவன்மையுடைய சான்றோர் | 1-14 |
| நாவலந்தண்பொழில் - நாவலந் தீவு | 5-8 |
| நாவாய்- கப்பல் | 10-39 |