| நீயல் - நீங்காதே கொள் | 6-100 |
| நீயாநினைவ - அன்பரது விடாத நினைவிலிருப்பவனே |
3-84 |
| நீயே வரம்பிற்று - நின்னையே எல்லையாகவுடைத்து |
5-17 |
| நீரின் - நீர்காரணமாக | 6-69 |
| நீரெக்கி - சிவிறி; துருத்தி | 10-12 |
| நீர் - தன்மை | 11-73 |
| நீர்க்கு - நீரில் | 10-93 |
| நீர்த்து - தன்மையுடையது | 19-35 |
| நீர்மை - பண்பு | 8-73 |
| நீலம் - தருப்பை; நாணல் | 5-48 |
| நீலம் - நீலமலர் | 11-22 |
| நீல் - நீலநிறம் | 11-124 |
நு | |
| நுகர்பு - பருகி | 11-66 |
| நுசுப்பு - இடை | 9-49 |
| நுடக்கு - வளைவு | 2-51 |
| நுடங்கழல் - வளைந்தெரியு நெருப்பு | 11-85 |
| நுடங்கு - வளைந்த | 5-4 |
| நுடங்கும் - வளையும் | 9-49 |
| நும்மவே - நும்முடையனவே | 20-85 |
நூ | |
| நூழில் - மிடைந்த போர் | 9-49 |
நெ | |
| நெகிழ்பு - நெகிழ்ந்து | 3-55 |
| நெடுநிரை - நீண்ட அணிவகுப்பு | 7-7 |
| நெய் - மணநெய் | 6-11 |
| நெடுநீர் - பெருந்தன்மை | 20-106 |
| நெய்தலலர் - நெய்தற்பூ | 8-74 |
| நெய்தல் - ஒரு பேரெண் | 2-13 |
| நெய்த்தோர் - குருதி | 10-12 |
| நெற்றி இமையா நாட்டம் - சிவபெருமான் | 5-29 |
| நெற்றிவிழியா - நெற்றிக்கண்ணாக | 11-99 |
நே | |
| நேடினர் - தேடினர் | 20-43 |
| நேமி - சக்கரம் | 1-52;
1-58; 3-94; 4-9; 13-6; 15-3; 15-59; 19-46. |
நை | |
| நைவளம் - நட்டபாடை என்னும் ஒரு பண் | 18-20 |
நொ | |
| நொசி - நுணுகிய | 9-49 |
| நொசிப்பு - சமாதி | 5 |
| நொய்ந்நூல் - நுணுகிய நூல் | 10-10 |
நோ | |
| நோக்குதி - கருதுகின்றனை | 18-14 |
| நோயுடை - தீவினையையுடைய | 5-4 |
| நோனார் - பகைவர் | 4-9 |
| நோன்மை - வலிமை | 2-55;
2-70 |
| " - பொறை | 4-28 |
ப | |
| பகலாக - வெயிலாக | 11-96 |
| பகழி - அம்பு | 10-97 |
| பகர - விளைந்துகொடுப்ப | 11-34 |
| பக்கம் - இறகு | 21-31 |
| பங்கம் - சேறு | 10-82 |
| பங்கு - சனி | 11-7 |
| பசும்பிடி - பச்சிலை என்னுமொரு செடி | 19-75 |
| பசும்பூணவை - பொன்னிறத்தவை | 4-47 |
| பச்சை - பிரத்தியும்நன் | 3-82 |
| பச்சை - மரகதம் | 11-101 |
| பஞ்சவன் - பாண்டியன் (ப-தி) | 2-46 |
| படருநர் - செல்வோர் | 19-11 |
| படாகை - கொடி | 9-78 |
| படி - நிலம் | 2-39;
11-29; 15-25 |
| படி - பகை | 4-18 |
| படிநிலை - படிபோல ஒன்றற்கொன்றுயர்ந்த நிலை |
2-62 |
| படிமகன் - செவ்வாய் | 11-5 |
| படிமதம் - பகைவலி | 4-47 |
| படை - படைக்கலம் | 5-63 |
| பட்டினம் - துறைமுகம் | 10-38 |
| பணி - பிறரைப் பணிதல் | 17-50 |
| பணிமின்மே - வணங்குமின் | 15-34 |
| பணை - மூங்கில் |
1-4; 8-39 |
| " - பெரும்பறை | 7-16 |
| பண்டாரம் - கருவூலம் | 11-123 |
| பண்டெல்லாம் - முன்பெல்லாம் | 6-63 |
| பண்ணி - ஒப்பனைசெய்து | 10-17 |
| பண்ணியம் - பண்ணிகாரம் | 19-38 |
| பண்ணுந - ஒப்பனை செய்வன | 20-18 |
| பண்ணை - பண் | 14-4 |
| பண்புறுகழறல் - அறத்தொடு பொருந்திய உறுதிச்சொல் |
9-18 |
| பதம் - செவ்வி | 10-50 |
| பதி - ஊர் |
6-75; 10-26 |
| பதிவதமாதர் - பத்தினிப் பெண்டிர் | 10-23 |