|
மூன்றாஞ் சம்புடத்தின் முகவுரை |
7 |
|
ஆசிரியர் வரலாற்றையும் இன்னும் சில ஆராய்ச்சிகளையும் விரிவாக எழுத நினைத்திருந்தேன். அவையும் முன் செய்வனவாகக் குறித்தவற்றுள் இன்னுஞ் சிலவும் சில காரணங்களால் இப்போது செய்தற்கியலவில்லை. இந்த அளவில் இதனை நிறைவேற்றிய இறைவனுக்கு என் வந்தனத்தைச் சேர்ப்பிக்கிறேன்.
மயிலாப்பூர்,
பிரஜோத்பத்திஸ்ரீ
காத்திகைமீ |
இங்ஙனம்,
இ. வை. அனந்தராமையன். |
|