அருஞ்சொல் |
செய்யுள் எண் |
நிகரிலி | 124 |
நிகரொப்பு | 66-3 |
நிசிசரன் | 52-8 |
நிலையவன் | 125-6 |
நிலைமணிசுரர் | 27-2 |
நின்தன்மையைப் பரவாதார் இல்லை | 55-6 |
நின்று நின்று | 118-8 |
நீருறு செஞ்சடை | 109-1 |
நீறார் அகலம் | 70-6 |
நுண்ணறிவார் வழிபாடு | 5-4 |
நுணங்குதல் | 84-7 |
நூறுதல் - அழித்தல் | 28-9 |
நைதல் | 114-4 |
பச்சம் | 13-2, 77-8 |
பச்சம் - அன்பு | 43-2 |
பசுபாச வேதனை | 12-3 |
பஞ்சவர் | 62-5 |
பட்டமார்ந்த சென்னி | 49-8 |
படப்பை - கொல்லை | 32-9 |
படிபடுகோலத்தான் | 105-1 |
படிமம் | 118-5 |
படிறு - பொய் | 7-2 |
படுகடல் | 18-4 |
படுகல்லறை | 68-4 |
படுதம் | 46-3 |
பணிவளர் கொள்கையர் | 44-1 |
பயங்கல் | 50-2 |
பயப்பு | 71-10 |
பரங்குன்று | 100 |
பரிபவம் | 136-4 |
பருபதம் | 118 |
பலபல | 5-5 |
பலிகொண்டுணும் கள்வன் | 3-2 |
பவளவண்ணர் | 73-8 |
பளிங்கு | 78-8 |
பற்றுமாகி வானுளார்க்கு | 53-2 |
பற்றுதல் | 5-5 |
பாடகம் | 18-1 |
பாடலோடாடல் | 43-2 |
பாணி - கை | 96-2 |
பாரிடம் - பூதம் | 5-6 |
பால்தருமேனியர் | 44-6 |
பிடக்கு பிடகம் | 34-10 |
பிணை | 102-4 |
பித்தர்போலும் | 1-10 |
பியல் - தோள் | 89-6 |
பில்கு | 95-3 |
பிறப்பில்பெருமான் | 80-2 |