| |
[85ஆம் பக்கத்தில் பொருள்சொல் முரண்தொடைச் செய்யுளுக்குப் பின்னும் அடி அளபெடைத்தொடைச் செய்யுளுக்கு முன்னும் இடையே கீழ்க் குறிப்பிடப்படும் பகுதியைக் கொள்க.] |
| அடி இயைபுத் தொடைக்குச் செய்யுள் : |
| | `இன்னகைத் துவர்வாய்க் கிளவியும் அணங்கே; நன்மா மேனிச் சுணங்குமார் அணங்கே; ஆடுஅமைத் தோளின் ஊடலும் அணங்கே; அரிமதர் மழைக்கணும் அணங்கே; திருநுதல் பொறித்த திலகமும் அணங்கேழு | | | | | | |
எனவும், [இப்பாடலில் அணங்கே என்ற ஈற்றுச்சீர் ஐந்து அடிகளிலும் ஒன்றாகவே வந்துள்ளமையின் இப்பாடல் அடியியைபுத் தொடைக்கு எடுத்துக்காட்டு.] |
| |