| சிறிய பெரிய நிகர்மலர்க் கோதைதன் | - | கூழை | | வெள்வளைத் தோளும் சேயரிக் கருங்கணும் | - | மேற்கதுவாய் | | இருக்கையும் நிலையும் ஏந்துஎழில் இயக்கமும் | - | கீழ்க்கதுவாய் | | துவர்வாய்த் தீஞ்சொலும் உவந்துஎனை முனியாது | - | முற்று | | என்றும் இன்னணம் ஆகுமதி, | | | | பொன்திகழ் நெடுவேல் போர்வல் லோயே!' | - | யா. கா. 20 மே. | |
| எனவும், |
| |
| இணை இயைபு முதலிய இயைபு விகற்பம் ஏழும் வந்த செய்யுள் : |
| `மொய்த்துடன் தவழும் முகிலே பொழிலே | - | இணை | | மற்றதன் அயலே முத்துறழ் மணலே | - | பொழிப்பு | | நிழலே இனிஅதன் அயலது கடலே | - | ஒரூஉ | | மாதர் நகிலே வல்லே இயலே | - | கூழை | | வில்லே நுதலே வேற்கண் கயலே | - | மேற்கதுவாய் | | பல்லே தளவம் பாலே சொல்லே | - | கீழ்க்கதுவாய் | புயலே குழலே மயிலே இயலே அதனால் | - | முற்று | | இவ்வயின் இவ்வுரு இயங்கலின் | | | | எவ்வயி னோரும் இழப்பர்தம் நிறையே' | - | யா. கா. 20 மே. | |
| எனவும், |
| இணை அளபெடை முதலிய அளபெடை விகற்பம் ஏழும் வந்த செய்யுள்: |
| `தாஅட் டாஅ மரைமலர் உழக்கிப் | - | இணை | | பூஉக் குவளைப் போஒ தருந்திக் | - | பொழிப்பு | | காஅய்ச் செந்நெல் கறித்துப் போஒய் | - | ஒரூஉ | | மாஅத் தாஅள் மோஒட் டெருமை | - | கூழை | | தீஇம் புனலிடைச் சோஒர் பாஅல் | - | மேற்கதுவாய் | | மீஇன் ஆஅர்ந்து உகளும் சீஇர் | - | கீழ்க்கதுவாய் | | ஆஅ னாஅ நீஇள் நீஇர் | - | முற்று | | ஊரன் செய்த கேண்மை | | | | ஆய்வளைத் தோளிக்கு அலர்ஆ னாதே' | - | யா. கா. 20 மே. | |
| எனவும் வரும். பிறவும் அன்ன. |