விஷயம் | பக். | வரி |
அந்தணர் இயல்பை உவமையான் உணர்த்தலும் மலை | | |
நான்கு ஒலி உடைமையும் | 39 | 13 |
அந்தணர் ஈகைக்கு மலைமுதலாயின | | |
உவமம் ஆகாமல் பூவே உவமமாதல் | 42 | 1 |
அந்தணர் ஒதற்கு அருவி ஒலி உவமமாதல் | 39 | 19 |
அந்தர்ப்பாவிதணிச்சுத் தமிழிற்கு ஆகாமை | 239 | 27 |
அம் விகுதி அறுவகைப் பொருளும் உணர்த்தல் | 246 | 23 |
அரசரது காத்தல் முதலாயவற்றுக்குப் பூ முதலாயின | | |
உவமமாதல் | 45 | 1 |
அரசர் இயல்பு இவை என்பது | 43 | 6 |
அரசர் ஈகைக்கு ஏனைய உவமமாகாமல் நிலம் | | |
உவமமாதல் | 44 | 18 |
அரசர் ஓதல்தொழிற்கு மலையின் மழையொலி | | |
உவமமாதல் | 43 | 24 |
அரில்தப என்பதற்குப் பிறிதோர் உரை | 185 | 32 |
அல் விகுதி அறுவகைப் பொருளும் உணர்த்தல் | 247 | 1 |
அவாவின்மைக்குத் திங்களும் ஞாயிறும் உவமமாதல் | 88 | 12 |
அவாவின்மை நின்றமுறை | 89 | 5 |
அவாவின்மையை உவமையான் உணர்த்தல் | 87 | 19 |
அவாவின்மை வகை | 87 | 21 |
அவையத்து ஆசாற்குக் காட்டி எனற்கு உரை | 204 | 28 |
அவையின்கண் கடியப்பட்டார் | 158 | 5 |
அவையின்கண் கடியப்பட்டாரது முறை | 158 | 11 |
அவையோர் நூல் கேட்டற்குக் காரணம் | 212 | 11 |
அழுக்காறிலாமைக்குத் திங்களும் ஞாயிறும் | | |
உவமமாதல் | 86 | 26 |
அழுக்காறிலாமை நின்ற முறை | 87 | 21 |
அழுக்காறிலாமையின் வகை | 85 | 16 |