விஷயம் | பக் | வரி |
அகத்தியத்தின் காலம் | 119 | 1 |
அகத்தியம் | 116 | 19 |
அகத்தியனார் | 117 | 24 |
அகத்தியனார் மாணாக்கர் | 122 | 5 |
அகத்தியனார் முதலாய சிலரே இவ்வாசிரியர்க்கு உர்ந்தோர் எனல் | 196 | 19 |
அகத்தொழிலை உவமையான் உணர்த்தல் | 86 | 11 |
அச்சுவத்தம் என்னும் பெயர்க்குக் காரணம் | 39 | 30 |
அடையில்வழிக் குணம் முதலாய பொதுச்சொற்கள் நன்மைக் கூற்றை உணர்த்தல் | 24 | 1 |
அதங்கோட்டாசான் பாண்டியற்கும் அவையோர்க்கும் உயர்ந்தோன் என்பது | 203 | 20 |
அதங்கோட்டாசிரியற்கு நூல்காட்டிய காலம் | 207 | 19 |
அந்தணர்க்குக் கூறிய ஓதல்முதலாய மூன்றை அரசர் முதலாயினார்க்கும் கூறற்குக் காரணம் | 43 | 9 |
அந்தணர் முதலாய மூவர்க்கு வேள்வியினும் வேறுபாடு உடைமை் | 43 | 28 |
அந்தணர் முதலாய ஏனோரும் உலகிற்குக் கேடுபயவாவழி உயிர்க்கொடைக்கும் உரியராம் என்பது் | 51 | 29 |
அந்தணர் வேள்விக்கு மலை உவமமாதல் | 39 | 30 |
அந்தணர் வேள்வியின்தன்மையை மலை உணர்த்தல் | 40 | 14 |
அந்தணர் இயல்பு இன்ன என்பது | 39 | 7 |