1955 | பிப்ரவரி 9 - அண்ணாமலைப் பல்கலைக் கழக வெள்ளி |
| விழாவில் ‘முனைவர்’ (டாக்டர்) பட்டம். |
| |
1955 | பிப்ரவரி 28 - அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் |
| பொன்னாடை போர்த்தல் |
| |
1956 | சூன் 3 - மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன் விழா 5ஆம் |
| நாள் விழாவின் இயலரங்குத் தலைவர் |
| |
1957 | சூன் 22 - சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ‘கேடயம்’ வழங்கல் |
| |
1958 | திசம்பர் 14 - பசுமலையில் தமிழகப் புலவர் குழு அமைப்புக் கூட்டம்; |
| குழுவின் தலைவர் |
1959 | சூலை 27 - மதுரையில் ‘எண்பதாம் ஆண்டு நிறைவு விழா’ - பாராட்டு |
| |
1959 | அக்டோபர் 4 - மதுரையில் தமிழகப் புலவர் குழுவும், |
| மதுரை நகரவையும் பாராட்டுதல் |
| |
1959 | நவம்பர் 8 - மதுரை எழுத்தாளர் மன்ற ஆண்டு விழாவில் தொடக்க உரை |
| [நாவலர் கலந்து கொண்ட இறுதிக் கூட்டம்] |
1959 | திசம்பர் 2 - பசுமலையில் தமது இல்லத்தில் மயக்கமுற்று விழுதல் |
| |
1959 | திசம்பர் 4 - மதுரை அரசினர் பெரு மருத்துவமனை செல்லல் |
| |
1959 | திசம்பர் 7 - நினைவிழத்தல் |
| |
1959 | திசம்பர் 14 - இறைவனடி சேரல் [இரவு 8. 40 மணி] |
| |
1959 | திசம்பர் 15 - பசுமலையில் உடலுக்கு எரியூட்டல் [மாலை 6 மணி] |
| |
1959 | டிசம்பர் 15 - இறுதிக் கடனிகழ்ச்சி - ‘முத்தமிழ்க் காவலர்’ |
| கி. ஆ. பெ. விசுவநாதம் உள்ளிட்ட பல அறிஞர்களின் சொற்பொழிவு, | |
| ஏழைகளுக்கு உணவளித்தல் |
1963 | ‘நாவலர் சோமசுந்தர பாரதியார் கல்வி அறப்பணிக்குழு’ தோற்றுவித்தல் |