பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை501

1929மார்ச் 11 - சென்னைப் பல்கலைக் கழகச் சார்பில்
 ‘திருவள்ளுவர்’ சொற்பொழிவு
 
1930சூலை 27 - மகள் லலிதா பிறப்பு
 
1930ஈழ நாட்டுச் சுற்றுப்பயணம்
 
1932-1933மதுரைத் தமிழ்ச் சங்கச் செயலர் பொறுப்பு
 
1933மே 13 - உசிலங்குளத்தில் தாழ்த்தப்பட்டோர்க்கெனத்
 தொடக்கப்பள்ளி உண்டாக்குதல். (வீரர் வ. உ. சி. யின் தொடக்க விழா உரை)
 
1933-1938அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைமைப் பணி
 
1935செப்டம்பர் 15 - எட்டயபுரத்தில் ‘தமிழகம்’ புதுமனை புகுவிழா
 
1936ஈழ நாட்டுச் சுற்றுப் பயணம் (2ஆவது முறை)
 
1937செப்டம்பர் 5 - சென்னையில் இந்தி எதிர்ப்பு மாநாட்டின் தலைவர்
 
1937அக்டோபர் 25 - இந்தி மொழி பற்றிச் சென்னை மாநில
  முதலமைச்சர் திரு ச. இராசகோபாலாச்சாரியாருக்கு வெளிப்படை மடல் எழுதல்
 
1942ஆக. 1-3 - மதுரை முத்தமிழ் மாநாட்டின் வரவேற்புக் குழுத் துணைத்
 தலைவர்
1944திசம்பர் 30-31 - ஈழ நாட்டுச் சுற்றுப்பயணம் (3ஆவது
 முறை) ஈழ நாட்டுத் தமிழ்ப் புலவர் மன்றத்தாரின் ‘நாவலர்’ பட்டம்
 
1948பிப்ரவரி 14 - சென்னையில் அகில தமிழர் மாநாட்டின் தலைவர்
 
1948சூன் 27 - இந்திமொழி பற்றிச் சென்னை
  மாநிலக்கல்வியமைச்சர் திரு தி. சு. அவினாசிலிங்கஞ்
 செட்டியாருக்கு மடல் எழுதுதல்
 
1954சனவரி 17 - மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில்
  ‘கணக்காயர்’ பட்டமும் பொன்னாடை போர்த்தலும்
 
1954சூலை 11 - அண்ணாமலை நகரில், சென்னை மாநிலத்
  தமிழாசிரியர் மாநாட்டின் தலைவர்
 
501