குறிப்பு. முறை-அறநுாலும் நீதி நுாலும் சொல்லும் நெறி ; குறள்,
388, பரிமேல். அலங்கு சினை மாஅத்து - அசைகின்ற கிளைகளை
யுடைய மாமரத்தில்; மாஅத்து : ஐங். 10 : 4, 61 : 1; குறுந். 8 : 1.
பூக்கஞலுாரன் : ஐங். 3 : 5, குறிப்பு. சூள்-நின்னை விரைவில் மணம்
செய்து கொள்வேன் என்று தெய்வம் சுட்டிக் கூறிய உறுதிமொழி.
வாய்ப்பதாக-நிச்சயமாகப்பலித்திடுக; விரைவில் மணந்துகொள்
வானாக என்றபடி. குறிஞ்சிப். 208-11. ( 8 )