132


(14) பாணற்குரைத்த பத்து


132. அம்ம வாழி பாண புன்னை
   அரும்புமலி கான லிவ்வூர்
   அலரா கின்றவ ரருளு மாறே.

  எ-து வாயில் வேண்டிவந்த பாணன், நீர் கொடுமை கூற
வேண்டா; நும்மேல் அருளுடையர் என்றாற்குத் தலைமகள் சொல்
லியது.

  குறிப்பு. அரும்பு-மொட்டு. அவர் அருளுமாறு அலராகின்று.
அலராகின்று-அலர் எழலாயிற்று; குறுந். 258 : 2; அகநா.
96 : 18. ( 2 )