138


(14) பாணற்குரைத்த பத்து


138. பண்பிலை மன்ற பாண விவ்வூர்
   அன்பில கடிய கழறி
   மென்புலக் கொண்கனைத் தாரா தோயே.

  எ-து தலைமகன் வாயில்பெற்றுப் புகுந்தது அறியாது வந்த
பாணற்குத் தலைமகள் நகையாடிச் சொல்லியது.
   குறிப்பு. கடிய-கடுமையான சொற்களை, மென்புலம்-நெய்
தல் நிலம். தாராதோய், பண்பிலை மன்ற.    ( 8 )