எ-து பரத்தையிற்பிரிந்து வாயில் வேண்டிய தலைமகன் கேட்கு
மாற்றால் வாயிலாய்ப் புகுந்தார்க்குத் தோழி கூறியது
(ப-ரை.) ‘உளரவொழிந்த.......துறைவன்? என்றது இவன்
கூறிவிட்ட வாயில்கள் மாற்றம் பரத்தைபெறும் துறைவன் எ-று.
குறிப்பு. உளர-வகிர, ஒழிந்த-உடலினின்றும் நீங்கிய, நாரை
யினது தூவி; ஐங். 156:3. மணற்போர்வு-மணற்குவியல்.
பெறூஉம்-பெறுகின்ற, துறைவனது கேண்மையை. நன்னெடுங்
கூந்தல் என்றது தலைவியை, நாடுமோ : நாடாள் என்றபடி.
(பி-ம்.) 1 ‘குலவுமணற்? 2 ‘னாணுமோ?. ( 3 )