(ப-ரை.) ‘புயல்புறந்தந்த..............அறுக்கும்? என்றது, எம் புதல்வன்
வருந்துவதும் உணராது நம்மை வருத்துவான் எ-து.
குறிப்பு. புறந்தந்த-பாதுகாத்த. புனிறு-ஈன்ற அணிமை. தொல்.
உரி. 78. வயலைச்செங்கொடி-வயலையினது செவ்விய கொடியை;
பலர்க்கு-பல மகளிர்க்கு. மார்பு: எழுவாய். இழை நெகிழ் செல்ல
லாகும்-இழை நெகிழ்தற்குக் காரணமான துன்பத்தைச் செய்வ
தாகும்.. 3-4: ?மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்?
(அகநா. 22:3).
(பி-ம்.) 1 ‘அயல்? ( 5 )