எ-து வரைவிடைவைத்துப் பிரிந்த தலைமகன் மீண்டானென்
பது கேட்டுத் தலைமகட்கு எய்திய கவினைத் தோழி தான் அறியா
தாள் போன்று அவளை வினாவியது.
குறிப்பு. பன்னாள்-பலநாள். அறனிலாளன்-தருமமற்றவன்.
தலைவன் பிரிவால் தலைவி அழல் : ஐங். 232. நின்னுதல் பொன்
போல் கவின் கொள்ளும், நாமழப் பிரிந்த அறனிலாளன் இரவில்
வந்தனனோ. பொன்போற் கவின் கொள்ளும் நுதல் : ஐங். 105 : 4.
230 : 4. பிரிந்த தலைமகன் வரத் தலைவி கவின் எய்தல் : ஐங். 238 :
4-5. மு. 263. ( 9 )