எ-து வெறியாடல் துணிந்துழி விலக்கலுறுந்தோழி செவிலி
கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லியது.
குறிப்பு. நெடுந்தகையினது குன்றத்தைப் பாடானாயின், தலை
வன் குன்றைப் பாடுதல் : குறுந். 23 : 4. பயன்-பயனை, நெடுந்தகை
யது குன்றம் பாடானாயின் வேலற்கு அவ்வெறி என் பயம் செய்
யுமோ?
(மேற்) மு. செவிலி அறிவரை வினாஅய்க் குறி பார்த்தவழித்
தலைவியை முன்னிலையாகத் தோழி கூறியது (தொல். களவு. 24,
இளம்). இது தோழி தாயறியாமை கூறி வெறிவிலக்கத் தலைவிக்குக்
கூறியது. (தொல். களவு. 23, ந.)
(பி-ம்.) 1 ‘புனமலர்? 2 ‘வேலற்கு வெறியே? ( 4 )