எ-து இடைச்சுரத்தின்கண் மீளலுறும் நெஞ்சினை நொந்து
தலைமகன் உழையர்க்குச் சொல்லியது.
குறிப்பு. ஆள்வழக்கு அற்ற-மனிதர் நடமாட்டமே இல்லாத.
நனந்தலை-பரந்த இடத்தையுடைய. நீந்தி-கடந்து. மறுதருவது
கொல்-சுழலுவதோ. உகு நிலையவாக-உகுகின்ற நிலைமையுடையன
வாக. ஒழிந்தோள்-பிரிந்தோள்; தலைவி. உரம்-வலிமை. நெஞ்சு
மறுதருலது கொல்.
மீளலுறும் நெஞ்சம்-தலைவியின்பால் மீளும் நெஞ்சம்.
(மேற்.) மு. இது மீளலுறும் நெஞ்சினை நொந்து தலைவன்
உழையர்க்கு உணர்த்தியது. (தொல். கற்பு. 5, ந.)
(பி-ம்) 1 ‘னூங்கெழு? ( 9 )