எ-து பிரிவு நீட அற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்
லியது.
(ப-ரை) ‘பல்லிதழுண்கண் அழப் பிரிந்தோர்’ என்றது தாம்
குறித்த எல்லைக்கண் வாராது நீட்டித்தாரென்பதாம்.
குறிப்பு. சிறியிலை நெல்லி-சிறிய இலைகளையுடைய நெல்லி மரம்.
சென்றோர்-தலைவர். பல்லிதழ் உண்கண் : ஐங். 170 : 4, குறிப்பு.
அழப்பிரிந்தோர் வலியர் தலைவி அழுதல் : குறுந். 82 : 2.
(மேற்.) மு. இது வன்புறை யெதிரழிந்து தலைவி கூறியது
(தொல். கற்பு. 8. ந.)
(பி-ம்) 1 ‘பின்படச்’ ( 4 )