340

4 பாலை

(34) தலைவி1யிரங்கு பத்து


340. அம்ம வாழி தோழி காதலர்
    உள்ளார் கொன்னா 1மருளுற் றனங்கொல்
    விட்டச் சென்றனர் நம்மே
    தட்டைத் தீயி னூரல ரெழவே.

  எ-து தலைமகன் பிரிந்துழி ‘கடிதின் வருவர்? என ஆற்றி
யிருந்த தலைவி 2அவன் நீட்டித்துழி ஆற்றாது தோழிக்குச் சொல்
லியது.

   குறிப்பு. உள்ளார்கொல் - நினையாரோ. மருளுற்றனம்கொல்-
மயக்கம் அமைந்தோமோ ,தட்டைத் - தீயின் மூங்கிலிற் பற்றிய
தீயைப் போல. அலர்எழு விட்டுச் சென்றனர்.

   (பி-ம்) 1 ‘மருளற்? 2 ‘அவர்?

( 10 ) (34) தலைவியிரங்கு பத்து முற்றிற்று