எ-து பிரிந்த தலைமகன் வரவு உணர்ந்ததோழி தலைமகட்குச்
சொல்லியது.
குறிப்பு. அத்தப்பலவின்-வழியிலுள்ள பலாமரத்தினது.
அருந்தினர் கழியும்-அருந்திச்செல்லும். தீர்கினி-தீர்கஇனி;
தொகுத்தல் விகாரம்; ஐங். 449 : 4, பல்லிதழ் உண்கண் : ஐங்.
170 : 4, குறிப்பு. மடந்தை : விளி. வாடியநிலை இனித் தீர்க.
(பி-ம்.) 1 ‘சுரஞ்சொல்வோர் வருந்தினர்? ( 1 )