குறிப்பு. என்னும் - என்னையும் உள்ளினள் கொல்லோ-நினைத்
தாளோ. நெஞ்சு உண-தலைவி நெஞ்சு கேட்க. வஞ்சினம்-சூள்.
அழுங்கல் மூதூர்-இரக்கத் தையுடைய பழமையான ஊரில்: கலித்.
23 : 5. இறந்த - கடந்த. என் மகள் உள்ளினள் கொல்லோ.
(மேற்) இது நற்றாய் தலைமகள் கொடுமை நினைந்து கூறியது
(தொல். அகத் 39, இளம்); இஃது ‘என்னை நினைப்பாளோ’
என்றது (தொல். அகத். 36, ந.) (பி-ம்) 1‘டழுங்கின்’ ( 2 )