எ-து தலைமகள் போயவழி நற்றாய் விதியை வெகுண்டு
சொல்லியது.
குறிப்பு. கலிழும்-கலங்கும். தீயின்-தீயைப்போல கனலியர்
கொதித்திடுக. பூப்புரை-பூவையொத்த. கண்ணையுடைய மடவரல்
என்றது தலைவியை. போக்கிய புணர்த்த - உடன்போக்கு நேரப்
பொருத்திய. அறன் இல் பால் - தருமமில்லாத பழவினை. பால்
கனலியர்.
(மேற்.) மு. இது தீவினையை வெகுண்டு புலம்பியது ( தொல்.
அகத்.36, ந.)
(பி-ம்) 1‘கனலிய’ 2‘போகிய’ ( 6 )