எ-து தலைமகள் இடைச்சுரத்தினது ஊரின்கண் எல்லிடைத்
தங்கிய வழி அவ்வூர்ப்பெண்டிர் பார்த்து இரங்குதல் கண்டார்
சொல்லியது.
குறிப்பு. புள்ளொலிக்கு அமர்த்த கண்ணள்: பறவைகளின்
ஓசைக்கு வெருவும் இயல்பினாள் என்றபடி. எல்லிடை - பகலில்.
அசைந்த - தங்கிய. கல்லென்சீறூர்-கல்லென்ற ஒலியையுடைய
சிறிய ஊரிலுள்ள. பயந்த - பெற்ற மார்: அசைச்சொல். நோவு
பெரிது. ( 2 )