413

5. முல்லை

(42) கிழவன் பருவம்பாராட்டுப் பத்து


413. நின்னுத னாறு நறுந்தண் புறவில்
   நின்னே போல மஞ்ஞை யாலக்
   கார்தொடங் கின்றாற் பொழுதே
   பேரிய லரிவை நாநயத் தகவே.

இதுவுமது.

 

    குறிப்பு. நுதல் நாறுதல் : கலித். 14 : 4. நின்னே போல-
உன்னைப் போல, அடி, 1-2 : ஐங். 492 : 1-2. நாம் நயத்தக-நாம்
விரும்ப. நயத்தகக் கார் தொடங்கின்று.