5. முல்லை
(42) கிழவன் பருவம்பாராட்டுப் பத்து
415. இதுவே மடந்தைநா மேவிய பொழுதே உதுவே மடந்தைநா முள்ளிய புறவே இனிதுடன் கழிக்கி னிளமை இனிதா லம்ம 1வினியவர்ப் புணர்வே.
இதுவுமது.
குறிப்பு. மடந்தை : விளி. நாம் மேவியபொழுது இதுவே, உள்ளிய புறவு உதுவே. இனியவர் என்றது தலைவியை, புணர்வு இனிதுடன் கழிக்கின் இளமை இனிது : கலித். 18 : 11-2.
(பி-ம்.) 1 ‘வினியவர் புணர்வே? ( 5 )