எ-து பருவங்குறித்துப் பிரிந்த தலைமகன் பருவத்திற்கு முன்னே
வந்து தலைவியொடு கூடிச் செல்லாநின்றுழி அதற்கு இனியனாய்த்
தன்னுள்ளே சொல்லுவான்போன்று தலைவி அறியுமாற்றாற்கூறியது.
குறிப்பு. துகள்-மகரந்தப்பொடி. கவினி-கவின்பெற்று. காமர்
புதலின்-அழகிய புதரின் கண்ணே. மடவரலை யாம் புணர்ந்தனம். ( 6 )