439

5. முல்லை

(44) புறவணிப் பத்து


439. நன்றே காதலர் சென்ற வாறே
    குருந்தங் கண்ணிக் கோவலர்
    பெருந்தண் ணிலைய பாக்கமு முடைத்தே.

    குறிப்பு. குருந்தங்கண்ணிக் கோவலர்-குருந்த மலராலான
மாலையைத் தலையிலணிந்த இடையரது. நிலைய-நிலையையுடைய.
பாக்கம்-முல்லை நிலத்து ஊர்; பக்கத்துள்ள ஊருமாம். ( 9 )