எ-து தலைமகன் வினைவயிற் பிரிய ஆற்றாளாகிய தலைமகளைத்
தோழி வற்புறீஇயது.
(ப-ரை.) ‘சென்றோர்நீடினர் பெரிது’ என்பது.....................
குறிப்பு. சாஅய்-மெலிந்து. இனையல்-வருந்தாதே. இகுளை
என்றது தலைவியை நோக்கி, சென்றோர்-சென்ற தலைவன். இகுளை
நீடினர் பெரிதென இனையல், வேந்து விரையுமென்ப. ( 7 )